Home » News and Events

What’s happening on the faculty.

More Faculty News
Search posts by year

இலங்கையின் ஏற்றுமதி விவசாயத்தில் பசுமையான எதிர்காலத்தினை நோக்கி

நாகரீக வளர்சி காரணமாக ஏற்ப்பட்ட முன்னேற்றத்தினால் நிகழ்த்ப்பட்ட பல சாதனைகள் மனிதனை புவியில் ஆதிக்கம் மிக்க உயிரினமாக மாற்றியது. இருப்பினும் மனித...

அமைதியாக கொன்றொழிக்கும் எதிரிக்கு சவால்விடும் முகமாக உருவாக்கப்பட்ட சுகாதாரமான ,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

“நாங்கள் சிறுநீரக நோய்களுக்கும் ,அன்றாடம் ஈட்டும் வருமானத்திற்கும் இடையில் சிக்கிக்கொண்டோம்” தனிநபர்களிடையே, குறிப்பாக வட மத்திய இலங்கையில் வசிக்கும் கூடுதலான இலங்கையர்களுக்கு...

හේතුවක් නොදත් රෝගයක් වෙනුවෙන් කොළඹ විශ්වවිද්‍යාලයෙන් සාර්ථක විසඳුමක්…

ශ්‍රී ලංකාවේ උතුරු මැද පළාතේ පුද්ගලයින් බොහෝ කාලයක සිට නිදන්ගත වකුගඩු රෝගයෙන් (CDKu) පීඩා විඳිනු ලබන්නේ තවමත් නිශ්චිත...

அரிசியில் 50% யூரியா பயன்பாட்டிற்கு பதிலாக ஒரு நுண்ணுயிர் உயிரியை கொண்டு உருவாக்கப்பட்ட உரம்

ஆராய்ச்சி குழுவில் பங்குபற்றியவர்கள்: கலாநிதி திலினி பெரேரா ,பேராசிரியர் சியாமளா திரிமான்னே  ,பேராசிரியர் காமினி செனவிரத்ன, மற்றும் பேராசிரியர் குலசூரிய அரிசியானது உலக மக்கள்தொகையில் பாதிக்கும்...

වී වගාවේ සිදු වන යූරියා භාවිතය 50%කින් අවම කිරීමට යොදා ගත හැකි ක්ෂුද්‍රජීවීන් අන්තර්ගත ජෛව පොහොරක්

පර්යේෂණ කණ්ඩායම: ආචාර්ය තිලිණි ඒ. පෙරේරා, මහාචාර්ය ශ්‍යාමලා තිරිමාන්න, මහාචාර්ය ගාමිණි සෙනෙවිරත්න, මහාචාර්ය එස්. ඒ. කුලරත්න ලෝක ජනගහනයෙන් අර්ධයකට වැඩි...

இலங்கையினரின் இனரீதியான உண்மை:அவிழ்க்கப்பட்ட மறைந்திருந்த சரிதம்

நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தொடர்புடையவர்கள்? உறவு எவ்வளவு தொலைவாகவும் சிக்கலானதாக இருந்தாலும் இரண்டு நபர்களுக்கிடையேயான உறவை எம்மால் கணிக்க முடியுமா? இலங்கையர்கள்...

டெங்கு வைரஸை எதிர்த்து கொழும்பு பல்கலைக்கழகத்தினால் மரபணுமாற்றம் செய்யப்பட்ட நுளம்பு!

இன்றய காலகட்டமானது கோவிட்-19 தொற்று நோயுடன் எம்மை புதைத்திருந்தாலும் டெங்கு நோயானது வெப்பமண்டல மட்டும் இடைவெப்பமண்டல நாடுகளில் தீவிரமாகப்பரவி வரும் நோய்களில்...