அரிசியில் 50% யூரியா பயன்பாட்டிற்கு பதிலாக ஒரு நுண்ணுயிர் உயிரியை கொண்டு உருவாக்கப்பட்ட உரம்
ஆராய்ச்சி குழுவில் பங்குபற்றியவர்கள்: கலாநிதி திலினி பெரேரா ,பேராசிரியர் சியாமளா திரிமான்னே ,பேராசிரியர் காமினி செனவிரத்ன, மற்றும் பேராசிரியர் குலசூரிய அரிசியானது உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் அத்தியாவசிய உணவுகளில் ஒன்றாக திகழ்கிறது . தற்போழுது அதிகரித்து வரும் உலக மக்கள்தொகையையும் விளை நிலங்கள் குறைவடைகின்ற சவாலையும் சமாளிக்கும் முகமாக போதுமான அரிசி விளைச்சலைப் பெற, அதிகரித்த உற்பத்தித்திறனை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும். அதிக விளைச்சலை பெறும் முகமாகவும் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் நைதரசன் போஸ்பரஸ் பொட்டாசியம் அடங்கிய அசேதன பசளைகள்…
